முகத்தில் பூசுவதற்கு முகப்பூச்சு க்ரீம் தினமும் ஒவ்வொரு கம்பெனியாக உருவெடுத்து கொண்டே இருக்கின்றது. இவைகளை பூசுவதன் மூலம் நமது சருமம் பூசும் பொழுத நன்றாக இருக்கின்றது சிறிது காலத்தின் பின்னர் சுருக்கம் விழுந்து வயதான தோற்றம் பெற்று முதுமைத் தோற்றத்தை தருகின்றது.
ஆனால் ஒரு சிலரோ வயதானவர்களாக இருந்தாலும் முகம் இளமை தோற்றமாக இருக்கின்றது. இதற்கு காரணம் அவர்கள் இயற்கை பொருட்களை வைத்து தங்கள் அழகை மேம்படுத்த கின்றார்கள்.
அவ்வாறு இன்று நாம் உங்களுக்கு தரும் பதிவு மிகவும் எளிமையான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்கின்ற இலகுவான முறை ஆகும்
ஒரு கப் தக்காளி சாறுடன் சுத்தமான தரமான ரோஸ்வாட்டர் இரண்டு கரண்டியை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வர முகம் பொலிவாகி இளமைத் தோற்றத்தைப் பெறலாம்
இந்த கிறக்கமான முறையை வீட்டிலேயே செய்து இளமைத் தோற்றத்தைப் பெற்று மகிழ்ச்சியாக இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக