10/14/2021

இவை மூன்றும் வீட்டில் இருந்தால் பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டும்

 வீட்டுக்கு செல்வ கடாட்சம் லட்சுமி கடாட்சம் குபேர கடாட்சம் என அனைத்து சக்திகளையும் தரவல்ல இந்த மூன்றையும் வீட்டினிலே முறைப்படி வைத்து இருந்தால் பணத்துக்கு குறையேதும் இருக்காது 

வீட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்துவதற்கு ஏலக்காய் பச்சை கற்பூரம் குண்டு மஞ்சள் இந்த மூன்று பொருட்களும் நன்மை செய்யும் தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும் 

இவைகளிலிருந்து வருகின்ற வாசம் வரும் தேவர்களை லகிக்க வைத்து நம் வீட்டிலேயே மயங்கி போடுகிறது

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் பிரம்ம முகூர்த்த வேளையில் 4 மணியிலிருந்து 5 மணி வரை ஸ்ரீ ஓம் என 27 தடவை மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு  ஒரு வெள்ளைத்துணியில் மூன்று குண்டு மஞ்சளை சேர்த்து அதனுடன் 9 ஏலக்காய் பச்சைக்கற்பூரம் ஒரு கைப்பிடி இவை மூன்றையும் கட்டி ஒரு முடிச்சாக எடுத்து பணம் வைக்கும் பீரோவில்  அல்லது கல்லாப்பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியில் அல்லது ஹாலில் பவுல் போன்ற பாத்திரத்தில் வைத்துக்கொள்ளலாம் பூஜை அறையிலும் அல்லது படுக்கை அறையிலும் இவைகளை வைத்துக் கொள்ளலாம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக