சந்திரன் 🌙 சக்தியுடைய அம்சம் சூரியன் ☀️ சிவனுடைய அம்சம்.
அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் (துதியை திதி) அன்று மூன்றாம் பிறையை பார்த்தால் நினைத்த காரியம் வெற்றி அடையும்
ஆனால் அனைவருக்கும் இந்த சந்திர தரிசனம் வெற்றி அளிப்பதில்லை ஒரு சில சூட்சுமங்கள் இருக்கின்றன.
சந்திர தரிசனம் செய்யும்பொழுது எங்களுடைய சுவாசம் வலது மூக்கால் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் நினைத்த காரியம் எண்ணுகின்ற காரியம் வெற்றியாகும்.
அடுத்த நினைத்த காரியம் வெற்றியடைய உதவும் பரிகார முறையை பார்கலாம்.
மஞ்சள் நிறமான நல்ல ஒரு எலுமிச்சம் கனியை எடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 508 தடவை ஓதி உருவேற்றி வர நினைத்த காரியம் வியாபார வெற்றி என அனைத்தும் வெற்றியாக வரும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணா
நரசிம்ம ருபா பிரகலாத ரட்ஷகா
ஹிரண்ய சம்ஹாரா ஹம்ஸகால பண்ணவா
சம்ஹாயா லெட்சுமி ஸமேதா ஸ்ரீமன் நாராயணா வசீகரீ ஹ்ரீம்
இந்த சிறிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் பல வெளிச்சத்தை தரும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக